இன்று பிப்ரவரி 16 - மாசி 04 - வியாழக்கிழமை
இன்று ஏகாதசி, சுப முகூர்த்த நாள், கீழ்நோக்கு நாள்
இன்று அதிகாலை 01.05 வரை தசமி, பிறகு இரவு 10.59 வரை ஏகாதசி, அதற்கு பிறகு துவாதசி திதி துவங்குகிறது.
இன்று இரவு 07.14 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம்
காலை 06.34 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - இல்லை
கிரிக்கெட் டெஸ்ட் ரேங்கிங்... ஜஸ்ட் சில மணி நேரங்களுக்கு No 1 ஆக இருந்த இந்தியா!
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : பகல் 01.30 முதல் 3.00 மணி வரை
எமகண்டம் : காலை 06 மணி முதல் 07.30 வரை
எந்தெந்த காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
கீழ் நோக்கு நாள் என்பதால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய பணிகளான கிணறு வெட்டுவதற்கு, பாதாள சாக்கடை அமைப்பதற்கு, தலைமை பொறுப்புக்களை ஏற்க, பிரச்சனைகளுக்கு தீர்வு காண உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று மாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி. அதனால் பெருமாளை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}