இன்று பிப்ரவரி 16 - மாசி 04 - வியாழக்கிழமை
இன்று ஏகாதசி, சுப முகூர்த்த நாள், கீழ்நோக்கு நாள்

இன்று அதிகாலை 01.05 வரை தசமி, பிறகு இரவு 10.59 வரை ஏகாதசி, அதற்கு பிறகு துவாதசி திதி துவங்குகிறது.
இன்று இரவு 07.14 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம்
காலை 06.34 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - இல்லை
கிரிக்கெட் டெஸ்ட் ரேங்கிங்... ஜஸ்ட் சில மணி நேரங்களுக்கு No 1 ஆக இருந்த இந்தியா!
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : பகல் 01.30 முதல் 3.00 மணி வரை
எமகண்டம் : காலை 06 மணி முதல் 07.30 வரை
எந்தெந்த காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
கீழ் நோக்கு நாள் என்பதால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய பணிகளான கிணறு வெட்டுவதற்கு, பாதாள சாக்கடை அமைப்பதற்கு, தலைமை பொறுப்புக்களை ஏற்க, பிரச்சனைகளுக்கு தீர்வு காண உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று மாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி. அதனால் பெருமாளை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}