இன்று பிப்ரவரி 16 - மாசி 04 - வியாழக்கிழமை
இன்று ஏகாதசி, சுப முகூர்த்த நாள், கீழ்நோக்கு நாள்

இன்று அதிகாலை 01.05 வரை தசமி, பிறகு இரவு 10.59 வரை ஏகாதசி, அதற்கு பிறகு துவாதசி திதி துவங்குகிறது.
இன்று இரவு 07.14 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம்
காலை 06.34 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - இல்லை
கிரிக்கெட் டெஸ்ட் ரேங்கிங்... ஜஸ்ட் சில மணி நேரங்களுக்கு No 1 ஆக இருந்த இந்தியா!
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : பகல் 01.30 முதல் 3.00 மணி வரை
எமகண்டம் : காலை 06 மணி முதல் 07.30 வரை
எந்தெந்த காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
கீழ் நோக்கு நாள் என்பதால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய பணிகளான கிணறு வெட்டுவதற்கு, பாதாள சாக்கடை அமைப்பதற்கு, தலைமை பொறுப்புக்களை ஏற்க, பிரச்சனைகளுக்கு தீர்வு காண உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று மாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி. அதனால் பெருமாளை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}