இன்று பிப்ரவரி 22 - புதன்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 10 ம் நாள். வளர்பிறை கீழ்நோக்கு நாள்.
காலை 09.47 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளன. காலை 10.14 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பின்பு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை மரணயோகமும், காலை 10.14 வரை அமிர்தயோகமும், பிறகு சிதத யோகமும் அமைந்துள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
6 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்... வாழ்த்துறதுக்கு பதிலா இப்படி வறுத்தெடுக்குறாங்களே!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 மணி முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 மணி வரை
இன்று என்ன செய்யலாம் ?
கீழ் நோக்கு நாள் என்பதால் கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, வேலைக்கு ஆட்களை சேர்க்க, நோய்க்கு மருந்து சாப்பிட துவங்குவதற்கு, வழக்கு தொடுப்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட்டால் என்ன பலன்?
சக்கரத்தாழ்வாரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். புதன்கிழமை என்பதால் பெருமாளையும் வழிபட ஏற்ற நாள்.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}