இன்று பிப்ரவரி 22 - புதன்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 10 ம் நாள். வளர்பிறை கீழ்நோக்கு நாள்.
காலை 09.47 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளன. காலை 10.14 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பின்பு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை மரணயோகமும், காலை 10.14 வரை அமிர்தயோகமும், பிறகு சிதத யோகமும் அமைந்துள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
6 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்... வாழ்த்துறதுக்கு பதிலா இப்படி வறுத்தெடுக்குறாங்களே!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 மணி முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 மணி வரை
இன்று என்ன செய்யலாம் ?
கீழ் நோக்கு நாள் என்பதால் கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, வேலைக்கு ஆட்களை சேர்க்க, நோய்க்கு மருந்து சாப்பிட துவங்குவதற்கு, வழக்கு தொடுப்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட்டால் என்ன பலன்?
சக்கரத்தாழ்வாரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். புதன்கிழமை என்பதால் பெருமாளையும் வழிபட ஏற்ற நாள்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}