இன்று பிப்ரவரி 22 - புதன்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 10 ம் நாள். வளர்பிறை கீழ்நோக்கு நாள்.
காலை 09.47 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளன. காலை 10.14 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பின்பு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை மரணயோகமும், காலை 10.14 வரை அமிர்தயோகமும், பிறகு சிதத யோகமும் அமைந்துள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
6 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்... வாழ்த்துறதுக்கு பதிலா இப்படி வறுத்தெடுக்குறாங்களே!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 மணி முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 மணி வரை
இன்று என்ன செய்யலாம் ?
கீழ் நோக்கு நாள் என்பதால் கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, வேலைக்கு ஆட்களை சேர்க்க, நோய்க்கு மருந்து சாப்பிட துவங்குவதற்கு, வழக்கு தொடுப்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட்டால் என்ன பலன்?
சக்கரத்தாழ்வாரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். புதன்கிழமை என்பதால் பெருமாளையும் வழிபட ஏற்ற நாள்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}