இன்று பிப்ரவரி 23 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 11.
இன்று சதுர்த்தி, சுபமுகூர்த்தி நாள். வளர்பிறை, மேல்நோக்கு நாள்.
காலை 08.12 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 09.19 வரை உத்திரட்டாதி, பிறகு ரேவதி நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்தயோகம் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
விராத் கோலிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த ரசிகை.. ரசிகர்கள் கொந்தளிப்பு!
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 1.30 முதல் 3 மணி வரை
எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 மணி வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, விளக்கேற்றி வழிபாட்டை துவக்க, மந்திரம் ஜெபிக்க துவங்குவதற்கு, குளம், கிணறு வெட்ட துவங்குவதற்கு சிறந்த நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
இன்று சதுர்த்தி திதி என்பதனால் கணபதியை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முடிந்தால் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அருகம்புல் சாத்தி வழிபட்டு வருவது நல்லது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}