இன்று பிப்ரவரி 23 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 11.
இன்று சதுர்த்தி, சுபமுகூர்த்தி நாள். வளர்பிறை, மேல்நோக்கு நாள்.

காலை 08.12 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 09.19 வரை உத்திரட்டாதி, பிறகு ரேவதி நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்தயோகம் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
விராத் கோலிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த ரசிகை.. ரசிகர்கள் கொந்தளிப்பு!
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 1.30 முதல் 3 மணி வரை
எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 மணி வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, விளக்கேற்றி வழிபாட்டை துவக்க, மந்திரம் ஜெபிக்க துவங்குவதற்கு, குளம், கிணறு வெட்ட துவங்குவதற்கு சிறந்த நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
இன்று சதுர்த்தி திதி என்பதனால் கணபதியை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முடிந்தால் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அருகம்புல் சாத்தி வழிபட்டு வருவது நல்லது.
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
என் இராமனே!
கொழுக்கட்டை
ஆண் பூ
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
{{comments.comment}}