இன்று பிப்ரவரி 23 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 11.
இன்று சதுர்த்தி, சுபமுகூர்த்தி நாள். வளர்பிறை, மேல்நோக்கு நாள்.

காலை 08.12 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 09.19 வரை உத்திரட்டாதி, பிறகு ரேவதி நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்தயோகம் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
விராத் கோலிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த ரசிகை.. ரசிகர்கள் கொந்தளிப்பு!
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 1.30 முதல் 3 மணி வரை
எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 மணி வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, விளக்கேற்றி வழிபாட்டை துவக்க, மந்திரம் ஜெபிக்க துவங்குவதற்கு, குளம், கிணறு வெட்ட துவங்குவதற்கு சிறந்த நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
இன்று சதுர்த்தி திதி என்பதனால் கணபதியை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முடிந்தால் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அருகம்புல் சாத்தி வழிபட்டு வருவது நல்லது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}