- பி.ஆர். ஹெலன்
பட்டாம்பாக்கம் பள்ளிக் குழந்தைகளின்
படைப்பாற்றல் திறனை
பட்டென மலர்களில் அமர்ந்து செல்லும்
பட்டாம் பூச்சியது மகரந்தச் சேர்க்கை போல்
சிறுக சிறுக எழுத்து வண்ணம் தீட்டி
சிறுகதை எழுதும் அளவு வர்ணம் தீட்டி
சிறுசிறு புத்தகங்களாக வடிவமாக்கி - இன்று
சிறப்பான புத்தக வெளியீடு குழந்தைகளின் குணமதை அறிந்து
குழந்தையோடு குழந்தையாய் இணைந்து
குழந்தைகள் கூறும் காதகன், கவிதைகளை
குறித்துக் காண்பித்து ஒழுங்குபடுத்தி
சிந்தனை ஆர்வம் அதை தட்டியெழுப்பி

படைப்பதனுக்கு பரிசு தந்து பாராட்டி
சிறந்த எழுத்தானனாய் மாணவன் வர
தூண்டுகோலானாய் ஆசிரியர் பிருந்தா -ஆம்
புதிய யோசனைகளை புத்தக வடிவமாக்கி
புகழ் என்றும் ஏணியில் ஏற்றி விட்டாய் -- இனி
சிந்தனையில் தெளிவுடன் சிறகடிப்பான் உயரத்தின் உச்சியில்!
(Helen . P. R, Social teacher , GHS, Melpattampakkam , Cuddalore)
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}