- பி.ஆர். ஹெலன்
பட்டாம்பாக்கம் பள்ளிக் குழந்தைகளின்
படைப்பாற்றல் திறனை
பட்டென மலர்களில் அமர்ந்து செல்லும்
பட்டாம் பூச்சியது மகரந்தச் சேர்க்கை போல்
சிறுக சிறுக எழுத்து வண்ணம் தீட்டி
சிறுகதை எழுதும் அளவு வர்ணம் தீட்டி
சிறுசிறு புத்தகங்களாக வடிவமாக்கி - இன்று
சிறப்பான புத்தக வெளியீடு குழந்தைகளின் குணமதை அறிந்து
குழந்தையோடு குழந்தையாய் இணைந்து
குழந்தைகள் கூறும் காதகன், கவிதைகளை
குறித்துக் காண்பித்து ஒழுங்குபடுத்தி
சிந்தனை ஆர்வம் அதை தட்டியெழுப்பி

படைப்பதனுக்கு பரிசு தந்து பாராட்டி
சிறந்த எழுத்தானனாய் மாணவன் வர
தூண்டுகோலானாய் ஆசிரியர் பிருந்தா -ஆம்
புதிய யோசனைகளை புத்தக வடிவமாக்கி
புகழ் என்றும் ஏணியில் ஏற்றி விட்டாய் -- இனி
சிந்தனையில் தெளிவுடன் சிறகடிப்பான் உயரத்தின் உச்சியில்!
(Helen . P. R, Social teacher , GHS, Melpattampakkam , Cuddalore)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}