- பி.ஆர். ஹெலன்
பட்டாம்பாக்கம் பள்ளிக் குழந்தைகளின்
படைப்பாற்றல் திறனை
பட்டென மலர்களில் அமர்ந்து செல்லும்
பட்டாம் பூச்சியது மகரந்தச் சேர்க்கை போல்
சிறுக சிறுக எழுத்து வண்ணம் தீட்டி
சிறுகதை எழுதும் அளவு வர்ணம் தீட்டி
சிறுசிறு புத்தகங்களாக வடிவமாக்கி - இன்று
சிறப்பான புத்தக வெளியீடு குழந்தைகளின் குணமதை அறிந்து
குழந்தையோடு குழந்தையாய் இணைந்து
குழந்தைகள் கூறும் காதகன், கவிதைகளை
குறித்துக் காண்பித்து ஒழுங்குபடுத்தி
சிந்தனை ஆர்வம் அதை தட்டியெழுப்பி

படைப்பதனுக்கு பரிசு தந்து பாராட்டி
சிறந்த எழுத்தானனாய் மாணவன் வர
தூண்டுகோலானாய் ஆசிரியர் பிருந்தா -ஆம்
புதிய யோசனைகளை புத்தக வடிவமாக்கி
புகழ் என்றும் ஏணியில் ஏற்றி விட்டாய் -- இனி
சிந்தனையில் தெளிவுடன் சிறகடிப்பான் உயரத்தின் உச்சியில்!
(Helen . P. R, Social teacher , GHS, Melpattampakkam , Cuddalore)
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??
{{comments.comment}}