சென்னை: கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.280 அதிகரித்து ரூ.51,360க்கு விற்கப்படுகிறது.
வாரத்தின் இரண்டாம் வர்த்தக நாளான நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.35 அதிகரித்து 6,420 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,360 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,200 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,42,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,004 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,032 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.70,040 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,00,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 6,982க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,415க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,997க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.91க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 728 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.910 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,100 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91.000 ஆக உள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}