சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பால் பொருட்களின் விலையை குறைந்துள்ளது ஆவின் நிறுவனம்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை இன்று குறைந்துள்ளது. இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது.

ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ரூ.110க்கும், ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் ரூ.275க்கும், ரூ.690க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் நெய் ரூ.650க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45க்கும், 100 மில்லி லிட்டர் நெய் ரூ.80க்கும், 200 மில்லி லிட்டர் நெய் ரூ.150க்கும், 500 மில்லி லிட்டர் நெய் 354க்கும், 5 லிட்டர் நெய் ரூ.3,250க்கும், 15 கிலோ நெய் ரூ.10,725க்கும் விலை நிர்ணயம் செய்ய்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு ஆவின் பால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைரவும் அபியும்!
சேலத்தில் களை கட்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் பெருவிழா
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
"நாம்" என்பதால் நான் செதுக்கப்பட்டபோதும்.. "நான்" ஆகவே நிலைத்திருந்தேன்.. I!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலரும் மனது!
வானத்து தாரகையின் கண்களிலிருந்து.. தாரை தாரையாய்.. The Crying Bride in the Sky
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
{{comments.comment}}