மார்ச் 23 - தடைகள் விலக அனுமனை வழிபட வேண்டிய நாள்

Mar 23, 2024,09:36 AM IST

இன்று மார்ச் 23, 2024 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 10

வளர்பிறை, கீழ் நோக்கு நாள்


காலை 09.12 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 06.08 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.08 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 5 முதல் 6 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய கருவிகளை பழகுவதற்கு, மருந்து தயாரிப்பதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள, மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆஞ்சநேயரை வழிபட தடைகள் விலகி, தைரியம் அதிகரிக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஆசை

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - நஷ்டம்

கடகம் - வெற்றி

சிம்மம் - மறதி

கன்னி - பயம்

துலாம் - பக்தி

விருச்சிகம் - சுகம்

தனுசு - நன்மை

மகரம் - வெற்றி

கும்பம் - அமைதி

மீனம் - லாபம்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short Story: புதுமைப்பெண்!

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்