இன்று ஜனவரி 13, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி - 28
வளர்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 02.35 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. மாலை 04.16 வரை திருவோணம் நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.33 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கட்டிடம் கட்டுவதற்கான அஸ்வாரம் அமைப்பதற்கு, அரசு தொடர்பான பணிகள், புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கு, விரதம் இருப்பதற்கு, கோவில் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு, வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
சனிக்கிழமை என்பதால் அனுமனை வழிபட்டால் தைரியம் பிறக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பொறுமை
ரிஷபம் - நட்பு
மிதுனம் - செலவு
கடகம் - உற்சாகம்
சிம்மம் - நன்மை
கன்னி - விருத்தி
துலாம் - உழைப்பு
விருச்சிகள் - நன்மை
தனுசு - அமைதி
மகரம் - லாபம்
கும்பம் - போட்டி
மீனம் - ஆக்கம்
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
{{comments.comment}}