- பாவலர் மாயோன் மங்கை
நின்னு நின்னு பார்த்தான்
நிக்க வச்சுப் பார்த்தான்
எட்டி எட்டிப் பார்த்தான்
எட்ட நின்று பார்த்தான்
ஒளிஞ்சு ஒளிஞ்சு பார்த்தான்
ஓடிவந்து பார்த்தான்
சந்தைக்குப் போகையிலே
சந்துலதான் பார்த்தான்

பார்த்துப் பார்த்துப்
பார்த்தவனை
பார்த்ததும் பிடிக்கவில்லை
பார்க்கப் பார்க்கப்
பிடித்தது
தண்ணீர் இறைக்கையிலே
நீரிலவன் முகம்தான்
வட்டியிலே உண்ணும்போது வதைக்குதே அவன்
முகம்தான்
புத்தகத்தைத் திறந்து வைத்தால் புன்னகைக்கும் முகம்தான்
பார்க்கப் பார்க்கப்
பிடித்த வரை
பாராதிருக்க முடியலெ
வாராதிருப்பானோ வாசலிலே நிற்கிறேன்
என்கிறாள்
நானா காதலித்தேன்
எப்படிக் காதலித்தேன்
என்னை வியந்தேன் நானே!
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}