நான் உன்னிடமிருந்து தள்ளி இருந்தாலும், என் எண்ணங்கள் எப்போதும் உன்னைச் சுற்றியே இருக்கின்றன. நீ அருகில் இல்லை என்றாலும், உன்னைப் பற்றிய உணர்வுகள் என்னை ஓயாமல் ஆட்கொள்கின்றன.
ஒரு நாள் நீ உணர்வாய்.. அந்த உணர்வு உன்னைத் தொட்டபடி இருக்கும்.. அதுவரை என் காதலும் உன்னைத் தீண்டியபடியே இருக்கும்.
என். செல்வராணி எழுதிய அன்பு வரிகள்

I am away from you.
But thinking of you.
You are not here by near.
Though I can't see you
Feelings about you interrupt me.
where you are? what you are?
How is it possible?
The thoughts have potential.
To vibrate on you.
So that I may wonder
One day you will think of me.
My manifestations become true.
I ever love you
because I trust you.
(N. SELVARANI., B. T. ASST., GHS SAKKARAKKOTTAI., RAMANATHAPURAM., TAMILNADU)
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரியில் நடந்தேறிய உயிர்த் தியாகம்.. புனித வெள்ளி
{{comments.comment}}