எல்லா மதங்களிலும் அன்பு இருக்கிறது; ஆனால் அன்பிற்கு என்று எந்த மதமும் இல்லை.
இந்த வரிகள் மனிதநேயத்தின் ஆழமான உண்மையை உணர்த்துகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் சகிப்புத்தன்மையையும், ஈகையையும், சக மனிதர்கள் மீதான அன்பையுமே அடிப்படை அறமாகப் போதிக்கின்றன. இறைவனை அடைவதற்கான வழியாக அன்பு மட்டுமே காட்டப்படுகிறது.
இருப்பினும், அன்பு என்பது ஒரு மதம் சார்ந்த எல்லைக்குள் சுருங்கிவிடக்கூடியது அல்ல. பசி, வலி, கண்ணீர் ஆகியவற்றுக்கு எப்படி மதம் கிடையாதோ, அதேபோல் ஒருவருக்கு உதவும் நேயத்திற்கும், காதலுக்கும், கருணைக்கும் மதம் கிடையாது. அன்பு என்பது இயற்கையைப் போன்றது; அது அனைவருக்கும் பொதுவானது.
இதை வைத்து நமது ஆசிரியர் என். செல்வராணி எழுதிய அழகிய கவிதை:

Love is an emotion.
It has some reaction.
It makes us feel happy.
It is a Universal merry.
Everyone follows their own custom.
It is called as their Kingdom.
We simply say as their religion.
Rituals, faiths,retreats are different in their region.
All religions in the world exist by love.
Love has no discrimination as Dove.
It is under the soul of living things.
Love not only belongs to human beings.
(N. SELVARANI, B.T. ASST., GHS. SAKKARAKKOTTAI., RAMANATHAPURAM)
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?
திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்
கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்
Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!
வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!
சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !
எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!
The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!
{{comments.comment}}