எல்லா மதங்களிலும் அன்பு இருக்கிறது; ஆனால் அன்பிற்கு என்று எந்த மதமும் இல்லை.
இந்த வரிகள் மனிதநேயத்தின் ஆழமான உண்மையை உணர்த்துகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் சகிப்புத்தன்மையையும், ஈகையையும், சக மனிதர்கள் மீதான அன்பையுமே அடிப்படை அறமாகப் போதிக்கின்றன. இறைவனை அடைவதற்கான வழியாக அன்பு மட்டுமே காட்டப்படுகிறது.
இருப்பினும், அன்பு என்பது ஒரு மதம் சார்ந்த எல்லைக்குள் சுருங்கிவிடக்கூடியது அல்ல. பசி, வலி, கண்ணீர் ஆகியவற்றுக்கு எப்படி மதம் கிடையாதோ, அதேபோல் ஒருவருக்கு உதவும் நேயத்திற்கும், காதலுக்கும், கருணைக்கும் மதம் கிடையாது. அன்பு என்பது இயற்கையைப் போன்றது; அது அனைவருக்கும் பொதுவானது.
இதை வைத்து நமது ஆசிரியர் என். செல்வராணி எழுதிய அழகிய கவிதை:

Love is an emotion.
It has some reaction.
It makes us feel happy.
It is a Universal merry.
Everyone follows their own custom.
It is called as their Kingdom.
We simply say as their religion.
Rituals, faiths,retreats are different in their region.
All religions in the world exist by love.
Love has no discrimination as Dove.
It is under the soul of living things.
Love not only belongs to human beings.
(N. SELVARANI, B.T. ASST., GHS. SAKKARAKKOTTAI., RAMANATHAPURAM)
தோழர் நல்ல கண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது
முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்
எளிமையின் சிகரம் ஆர். நல்லகண்ணு.. ஒரு சகாப்தத்தின் கதை.. செவ்வணக்கம்!
திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
நமக்கான வாகனம் இதோ வந்துவிட்டது... இலட்சியத்தை வெல்வோம் - ராமதாஸ் அதிரடி
பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்!
கூட்டம் கூடும்... ஆனால் அது ஓட்டாக மாறாது: மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி!
தோழர் நல்லக்கண்ணு!
{{comments.comment}}