- இரா.காயத்ரி
உணவுப் பொருட்டிகளில் சிறு கற்களா
சல்லடைக் கொண்டு சலித்திடுவோம் அல்லவா
மனிதர்கள் மனங்களை உணர ஏதேனும் உள்ளதா
தேடுகிறேன் மனிதர்களை , அவர்களில் நல்லவர்களை
நிறம் மாறும் பூக்கள் உண்டு
நிறம் மாறும் மனிதர்களைக் கண்டு
மனம் வருந்தி நின்ற படி
மனிதர்களை தேடுகிறேன் மௌனத்தில் ஆழ்ந்தபடி

விசித்திரமான உலகில் எதார்த்தங்களை மறந்து
வித்தியாசமாக கைப்பேசியில் கண்களை கவர்ந்து
அக்கம் பக்கம் என்ன நடக்கிறது
அதை கூட தெரியாமல் கடந்து
உறவுகளோடு உதடுகள் உறவாட மறந்து
ஊர்பேர் தெரியாத எவரைப்பற்றியோ அறிந்து
இதெல்லாம் பழக்கப்படாத மனிதர்களை தேடுகிறேன்
இருந்தால் சொல்லுங்கள் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குழுமத்தில் கலந்து கொண்டு எழுதுகிறார்)
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}