பிப்ரவரியில்.. இந்தியாவின் ஏற்றுமதி 8.8% சரிவு.. பால் உற்பத்தி 5% உயர்வு!

Mar 18, 2023,11:13 AM IST
டெல்லி: பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதியில் 8.8 சதவீத சரிவு காணப்பட்டது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக நமது ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 3வது மாதமாக ஏற்றுமதியில் சரிவு நிலை காணப்படுகிறது. பிப்ரவரி மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 51.31 பில்லியன் டாலராக இருந்தது.  இதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 55.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  பிப்ரவரி மாத வர்த்தக பற்றாக்குறை 18.75 பில்லியன் டாலராக இருந்தது. ஜனவரி மாத பற்றாக்குறை 17.42 பில்லியன் டாலராக இருந்தது நினைவிருக்கலாம்.




பால் உற்பத்தி அதிகரிப்பு

ஏற்றுமதியில் இப்படி தேக்க நிலை ஏற்பட்டாலும் மற்றொரு புறம் பால் உற்பத்தியில் இந்தியாவுக்கு சந்தோஷச் செய்தி காத்திருக்கிறது. 2021-22 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்துள்ளது.  மொத்தம் 221.05 மில்லியன் டால் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை, பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்