பிப்ரவரியில்.. இந்தியாவின் ஏற்றுமதி 8.8% சரிவு.. பால் உற்பத்தி 5% உயர்வு!

Mar 18, 2023,11:13 AM IST
டெல்லி: பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதியில் 8.8 சதவீத சரிவு காணப்பட்டது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக நமது ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 3வது மாதமாக ஏற்றுமதியில் சரிவு நிலை காணப்படுகிறது. பிப்ரவரி மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 51.31 பில்லியன் டாலராக இருந்தது.  இதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 55.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  பிப்ரவரி மாத வர்த்தக பற்றாக்குறை 18.75 பில்லியன் டாலராக இருந்தது. ஜனவரி மாத பற்றாக்குறை 17.42 பில்லியன் டாலராக இருந்தது நினைவிருக்கலாம்.




பால் உற்பத்தி அதிகரிப்பு

ஏற்றுமதியில் இப்படி தேக்க நிலை ஏற்பட்டாலும் மற்றொரு புறம் பால் உற்பத்தியில் இந்தியாவுக்கு சந்தோஷச் செய்தி காத்திருக்கிறது. 2021-22 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்துள்ளது.  மொத்தம் 221.05 மில்லியன் டால் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை, பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்