பிப்ரவரியில்.. இந்தியாவின் ஏற்றுமதி 8.8% சரிவு.. பால் உற்பத்தி 5% உயர்வு!

Mar 18, 2023,11:13 AM IST
டெல்லி: பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதியில் 8.8 சதவீத சரிவு காணப்பட்டது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக நமது ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 3வது மாதமாக ஏற்றுமதியில் சரிவு நிலை காணப்படுகிறது. பிப்ரவரி மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 51.31 பில்லியன் டாலராக இருந்தது.  இதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 55.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  பிப்ரவரி மாத வர்த்தக பற்றாக்குறை 18.75 பில்லியன் டாலராக இருந்தது. ஜனவரி மாத பற்றாக்குறை 17.42 பில்லியன் டாலராக இருந்தது நினைவிருக்கலாம்.




பால் உற்பத்தி அதிகரிப்பு

ஏற்றுமதியில் இப்படி தேக்க நிலை ஏற்பட்டாலும் மற்றொரு புறம் பால் உற்பத்தியில் இந்தியாவுக்கு சந்தோஷச் செய்தி காத்திருக்கிறது. 2021-22 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்துள்ளது.  மொத்தம் 221.05 மில்லியன் டால் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை, பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்