masterchef singapre season 4.. செம போட்டி.. ஜெயிச்சுட்டாருல்ல நம்ம இந்தர் பால் சிங்!

Oct 16, 2023,04:33 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த மாஸ்டர்செப் சிங்கப்பூர் சீசன் 4 சமையல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தர்பால் சிங் வென்றுள்ளார்.

சிங்கப்பூரில் நடந்து வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றுதான் இந்த மாஸ்டர்செப் சிங்கப்பூர்  என்பதாகும். இதன் 4வது வருட ஷோவில், இறுதிச் சுற்றில் வென்று அசத்தியுள்ளார் இந்தர்பால் சிங். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமகன் ஆவார்.

கடுமையாக இருந்த போட்டியில் கடைசி வரை விடாமல் முன்னேறி இறுதிப் போட்டியிலும் அசத்தி வெற்றி பெற்று விட்டார் இந்தர்பால் சிங். 33 வயதாகும் இந்தர்பால் சிங், இந்திய மதசிப்பில் ரூ. 6.7 லட்சம் பரிசுத் தொகையை வென்றார். மேலும் பல பரிசுகளும் அவருக்குக் கிடைத்தன.



இவர் சிங்கப்பூரில் உணவு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சிங் இந்தப் போட்டித் தொடரில் தயாரித்த அனைத்து உணவு வகைகளும் நீதிபதிகளின் பாராட்டுக்களை வாரிக் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊரில் குக்கு வித் கோமாளி போல அந்த ஊரில் இந்த மாஸ்டர் செப். ஆனால் குக்கு வித் கோமாளி போல இல்லாமல் இந்தப் போட்டி செம சீரியஸாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்