- இரா. மும்தாஜ் பேகம்
வாழ்க்கை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்க ஆயிரம் உறவுகள் அருகில் இருக்கத் தேவையில்லை.நமக்கு உண்மையாக இருக்கும் ஒரு உறவு இருந்தாலே போதும்.
கோபத்தில் குரலை உயர்த்தக் கூடாது. வார்த்தைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். மலர்கள் மலர்வது மழையால் மட்டுமேயன்றி இடியாலோ மின்னலாலோ அல்ல.
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால் வேறு எந்த உறவும் நமக்கு தேவையில்லை.
தங்கத்தில் செய்த தேராக இருந்தாலும் தேவை முடிந்ததும் ஓரமாக தான் நிறுத்தி வைப்பார்கள் அது போல தான் சில உறவுகளும்.
பொய் பேசினால் மட்டுமல்ல, சில நேரங்களில் உண்மை பேசினால் கூட உறவுகள் உடைந்து போகும்.

செரிக்காத உணவை சேர்த்தால் அது உடலுக்கு கேடு தரும் அதுபோல, நிலைக்காத உறவை நினைத்தால் அது உள்ளத்திற்கு கேடு தரும்.
தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பிற்கும் சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம்இருக்கும்.
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோபத்தில் உள்ள அன்பையும், யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான உறவு.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
{{comments.comment}}