- இரா. மும்தாஜ் பேகம்
அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக் கொடுக்க முடியாது அதற்கு பல தோல்விகளும் சில துரோகிகளும் தேவை.
கடவுள் வரமெல்லாம் தரமாட்டார். சந்தர்ப்பம் தான் தருவார் அதை வரமாக்குவதும் சாபமாக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது.
இறைவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல நம்மைப் போல் சாதிக்க துடிக்கும் நல்லவர்களை மட்டுமே.
கடவுளை பார்த்ததில்லை என்று சொல்லாதீர்கள் நம் கஷ்டத்தில் நமக்கு கருணையோடு உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள்தான்.
பிரார்த்தனை செய்பவர்கள் கடவுள் அருகில் போகலாம். ஆனால் சேவை செய்பவர்கள் அருகில் கடவுளே வருவார்.

எந்த இடத்தில் நம்மை வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கிறார்களோ அதே இடத்தில், அவர்கள் முன் இறைவன் நம்மை உயர்த்தி வைப்பான்.
விட்டுக்கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் நாம் விட்டுக் கொடுக்கும் அனைத்தும் ஒரு நாள் நம்மை தேடி வரும்
பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு மிஞ்சிய நற்குணங்கள் இல்லை.
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
கடல் சூழ்ந்த உலகெல்லாம்!
சென்னை ரிப்பன் பில்டிங் அருகில் உள்ள விக்டோரியா ஹால்.. ஒன்டே பிக்னிக்குக்கு சிறந்த ஸ்பாட்!
சிந்தனைச் சிதறல்.. முதியோரை மதியாத சமுதாயம் ஒருகாலும் நிமிராது!.
என்னுள் உறைந்தவன்(ள்)
சிந்தையிலே என் தாயும் தினம் சிந்திக்கச் சொன்னதும் அன்பே...
பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
அனுபவம் பெற.. பல தோல்விகளும் சில துரோகிகளும் தேவை!
காவிரி சம்பந்தமாக மத்திய அரசை சந்திக்க தவெக அரசு முன்வருமா?.. கனிமொழி கேள்வி
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
{{comments.comment}}