கிறிஸ்துமஸ், அடுத்து நியூ இயர், அதுக்கு அடுத்து பொங்கல் என்று வரிசையாக பல பண்டிகைகளை முடிச்சாச்சு. சரி ஊருக்கு வந்து வேலைக்கு போவோம் என்று வந்தால், ஏன்டா ஊருக்கு வந்தோம் என்று சொல்லும் அளவிற்கு வேலை டென்ஷன் அதிகமாயிடுச்சு.
சரி என்ன பண்றது தம்ம தலைவிதி இது எல்லாம் என்று நினைத்துக் கொண்டு அந்த வேலை, இந்த வேலை, அங்க பிரச்சனை, இங்க பிரச்சனைனு எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா... வீட்டுல எதுவும் கேக்கவே வேண்டாம்.
நமக்கெல்லாம் வீட்டுல பிரச்சனைக்கா பஞ்சம்... இப்படியே இருக்கிற நம்ம வாழ்க்கையில் என்ன செஞ்ச மைட் பிரியாகும்னு நினைச்சு பார்த்த மீம்ஸ் தாங்க ஞாபித்துக்கு வந்தது. சரி எல்லா டென்சனையும் விட்டுட்டு வாங்க 4 மீம்ஸ் படிக்கலாம்.
இதை கண்டுபிடிக்கக் கூடாதா!

நாய் வாய்க்குள்ள கையை விடணும்

சந்தோஷம் வந்ததுமே போய்ருது

பதினாறு இருபத்து ஆறு முப்பத்து ஆறு

மண்டை ஓட்டின் பயன்பாடுகள்

ஏன் ஆபீசர் இவங்களையும் அரெஸ்ட் பண்ணலாமே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}