இன்று ஜூன் 14, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 32
அஷ்டமி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று நாள் முழுவதும் அஷ்டமி திதி உள்ளது. ஜூன் 13ம் தேதி இரவு 10.45 துவங்கி, ஜூன் 15ம் தேதி நள்ளிரவு 12.46 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 06.23 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம், அவிட்டம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விதை விதைப்பதற்கு, ஆயுத பயிற்சி எடுப்பதற்கு, ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட்டால் பாவங்கள் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நிறைவு
ரிஷபம் - ஓய்வு
மிதுனம் - லாபம்
கடகம் - பயணம்
சிம்மம் - வரவு
கன்னி - வெற்றி
துலாம் - நன்மை
விருச்சிகம் - பகை
தனுசு - வெற்றி
மகரம் - மறதி
கும்பம் - தோல்வி
மீனம் - சோர்வு
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
When people come together as one... வெற்றி நமதே!
Clasp the two hands .. இரு கை இணைந்தால்.. எந்தத் தடையும் தகரும்
Don't Call It a Dream.. இது ஒரு திட்டம்!
Team work makes all our dreams work.. ஒன்றாக இணைந்தால் கனவுகள் நனவாகும்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
{{comments.comment}}