
இன்று ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 02
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று அதிகாலை 02.41 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 11.29 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை மரணயோகமும், பிறகு காலை 11.29 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம், பூரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
சாலை அமைப்பதற்கு, உபதேசம் பெறுவதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சூரிய பகவானை வழிபட உயர் பதவிகள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தடை
ரிஷபம் - சுகம்
மிதுனம் - அன்பு
கடகம் - ஆதரவு
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - வரவு
துலாம் - லாபம்
விருச்சிகம் - தாமதம்
தனுசு - நட்பு
மகரம் - செலவு
கும்பம் - சிக்கல்
மீனம் - இன்பம்
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}