ஜூன் 08 .. துன்பங்கள் தீர சக்கரத்தாழ்வாரை வணங்க வேண்டிய நாள்

Jun 08, 2024,08:26 AM IST

இன்று ஜூன் 08, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 26

வளர்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று மாலை 05.26 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இரவு 09.21 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் பகல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அனுஷம், கேட்டை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


மந்திரம் ஜெபிக்க, தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு, உழவு மாடுகளை வாங்குவதற்கு, கிணறு வெட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சக்கரத்தாழ்வாரை வழிபட துன்பங்கள் விலகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஆர்வம்

ரிஷபம் - தோல்வி

மிதுனம் - அச்சம்

கடகம் - பெருமை

சிம்மம் - பயம்

கன்னி - உதவி

துலாம் - கோபம்

விருச்சிகம் - அதிர்ஷ்டம்

தனுசு - சோதனை

மகரம் - ஆக்கம்

கும்பம் - பரிவு

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்