- கலைவாணி ராமு
கிருத்திகை நாயகனே
கீர்த்திகளை தருபவனே..
சங்கடங்களை தீர்ப்பவனே...
தர்மத்தின் தலைவனே...
சிவனின் புத்திரனே...
சிங்காரவேலனே....
சிந்தை தெளிய வைத்தவனே..
தீந் தமிழுக்கு அதிபதியே...
மாங்கனிக்காக மலை மீது அமர்ந்தவனே....
தெய்வ யானையின் மணாளனே...
வள்ளியின் காதலனே....
வளங்கள் பல தருபவனே....
அசுரரை அழித்தவனே..
அழகிய முகம் கொண்டவனே ...

முருகு என்றால் அழகு என்று பெயர் கொண்டவனே....
தந்தைக்கு மந்திரம் உபதேசித்தவனே....
உமையாளின் அன்பு புதல்வனே...
ஆனைமுகனின் அன்பு தம்பியே....
தேவர்குலம் காத்தவனே...
அருணகிரிநாதருக்கு அருளியவனே...
வீரபாகுவின் நண்பனே...
வெற்றிகள் பல தருபவனே...
உன்னைத் தொழுதே வணங்கி சிறப்பிக்கின்றேன்
பாஜக தேசிய நிர்வாகிகள் மாற்றம்: 65 பேருக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு
சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!
விளிம்பு நிலை மக்களுக்கான ஒற்றுமையும், கருணையும்!
திருமண நாள்!
தேனும் மருந்தாகும் தித்திக்கும் விருந்தாகும்!
அன்னையாய் மாறுகிறாய்.. ஆறுதலாய்ப் பேசுகிறாய்!
அன்னையின் மருத்துவம்
சிவகணங்களே காணாத ஈசனின் திருத்தோற்றம்.. அன்னை தடாதகை - 11
கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்
{{comments.comment}}