கிருத்திகை நாயகனே கீர்த்திகளை தருபவனே..!

Aug 06, 2026,11:02 AM IST

- கலைவாணி ராமு 


கிருத்திகை நாயகனே 

கீர்த்திகளை தருபவனே.. 

சங்கடங்களை தீர்ப்பவனே... 

தர்மத்தின் தலைவனே... 

சிவனின் புத்திரனே...

சிங்காரவேலனே....


சிந்தை தெளிய வைத்தவனே.. 

தீந் தமிழுக்கு அதிபதியே... 

மாங்கனிக்காக மலை மீது அமர்ந்தவனே....


தெய்வ யானையின் மணாளனே... 

வள்ளியின் காதலனே.... 

வளங்கள் பல தருபவனே.... 

அசுரரை அழித்தவனே.. 

அழகிய முகம் கொண்டவனே ...




முருகு என்றால் அழகு என்று பெயர் கொண்டவனே.... 

தந்தைக்கு மந்திரம் உபதேசித்தவனே....

உமையாளின் அன்பு புதல்வனே... 

ஆனைமுகனின் அன்பு தம்பியே.... 

தேவர்குலம் காத்தவனே... 


அருணகிரிநாதருக்கு அருளியவனே...

வீரபாகுவின் நண்பனே... 

வினைகளை தீர்ப்பவனே.... 

வீரம் நிறைந்தவனே... 

வெற்றிகள் பல தருபவனே... 


உன்னைத் தொழுதே வணங்கி சிறப்பிக்கின்றேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்