"சார் மேடம்" எல்லாம் தேவையில்லை.."டீச்சர்" மட்டும் போதும்.. கேரளாவில் புரட்சி!

Jan 16, 2023,10:57 AM IST
திருவனந்தபுரம் : ஆசிரியர்களை சார், மேடம் என்றெல்லாம் கூப்பிடத் தேவையில்லை. வெறுமனே டீச்சர் என்று கூப்பிட்டால் போதும் என்று கேரள மனித சிறார் உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



ஆசிரியர்களை பாலின பாகுபாட்டுடன் அழைப்பதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேரள சிறார் உரிமைகள் ஆணையத்திற்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அனைத்துப் பள்ளி ஆசிரியர்களையும், பாலின வேறுபாடு இன்றி அனைவருமே இனி  டீச்சர் என்று மட்டுமே சொல்ல வேண்டும். சார், மேடம் என்று சொல்லக் கூடாது என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சார், மேடம் என்பது பாலின வேறுபாட்டை வெளிக்காட்டுகிறது. மாறாக டீச்சர் என்பது பொதுப்படையாக உள்ளது, மரியாதைக்குரியதாகவும் இருக்கிறது என்று ஆணையம் விளக்கியுள்ளது.

இதுதொடர்பான உரிய சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்புமாறு மாநில பள்ளிக் கல்வித்துறையையும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்