- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
தமிழை நேசிப்போர்க்கும்
சுவாசிப்போர்க்கும்..
யோசிப்போர்க்கும்....
இதோ தென் தமிழ்..
வலைதளம் மூலம் நன்தமிழ் வளர்க்கும் தென் தமிழ்
எழுத்தாளர்களை உருவாக்கும் ஊக்குவிக்கும் தென் தமிழ்
புதியோர்க்கும் முதியோர்க்கும் சிறுவர்க்கும் இல்லத்தரசிகளுக்கும்
சீரிய முறையில் சிறப்பாய் பயிற்சி அளிக்கும் தென் தமிழ்
கதை கவிதை கட்டுரை என படைப்புகளை அள்ளித்தரும் தென் தமிழ்
உள்ளூர் செய்திகளோடு உலகச் செய்திகளையும் உள்ளங்கையில் கொடுக்கும் தென் தமிழ்

காமெடி காதல் ஹாரர் என
தொடர் கதைகளையும்
தொடர்ந்து தரும் தென்தமிழ்....
நம் தமிழ் எல்லாம் அரங்கேற்றும் தென் தமிழ்...
நீங்களும் தென் தமிழில் சேருங்கள் ...
செந்தமிழ் போற்றுவோம் வாருங்கள்...
வாழிய தென் தமிழ்!
வளர்க தென் தமிழ்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}