- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
தமிழை நேசிப்போர்க்கும்
சுவாசிப்போர்க்கும்..
யோசிப்போர்க்கும்....
இதோ தென் தமிழ்..
வலைதளம் மூலம் நன்தமிழ் வளர்க்கும் தென் தமிழ்
எழுத்தாளர்களை உருவாக்கும் ஊக்குவிக்கும் தென் தமிழ்
புதியோர்க்கும் முதியோர்க்கும் சிறுவர்க்கும் இல்லத்தரசிகளுக்கும்
சீரிய முறையில் சிறப்பாய் பயிற்சி அளிக்கும் தென் தமிழ்
கதை கவிதை கட்டுரை என படைப்புகளை அள்ளித்தரும் தென் தமிழ்
உள்ளூர் செய்திகளோடு உலகச் செய்திகளையும் உள்ளங்கையில் கொடுக்கும் தென் தமிழ்

காமெடி காதல் ஹாரர் என
தொடர் கதைகளையும்
தொடர்ந்து தரும் தென்தமிழ்....
நம் தமிழ் எல்லாம் அரங்கேற்றும் தென் தமிழ்...
நீங்களும் தென் தமிழில் சேருங்கள் ...
செந்தமிழ் போற்றுவோம் வாருங்கள்...
வாழிய தென் தமிழ்!
வளர்க தென் தமிழ்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}