- இரா. மும்தாஜ் பேகம்
மனம் கண்களிடம் சொன்னது அதிகமாக கண்ணீர் விடாதே எனக்கு வலிக்கிறது என்று.
"நீ அதிகமாக யாரையும் நேசிக்காதே அவர்கள் உதாசீன படுத்தும்போது எனக்கு கண்ணீர் வருகிறது என்று கண்கள் பதிலளித்தது.
-
மரங்களை விட்டு பூக்கள் உதிர்கின்றன என்பதற்காக மரங்கள் திரும்பவும் பூப்பதையோ காய்ப்பதையோ நிறுத்தி விடுவதில்லை. உறவுகள் பிரிந்து போவதனால் உடைந்து போக மாட்டேன்
-
தேடிப் போகும் அன்பு அழகானது. தேடிவரும் அன்பு ஆழமானது. அன்பை விற்கவோ வாங்கவோ முடியாது அன்பிற்கு அன்பே விலை

ஒருவரை தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் தான் அந்த அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.
-
குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் 'அன்பு' தான்.
-
புரிதல் என்பது எல்லாம் தானாக வர வேண்டும் நாம் சொல்லி புரிய வைப்பதெல்லாம் ஓட்டை பானைக்குள் நீர் வைப்பது போன்றதாகும்.
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
Tamil Short story: இருளில் ஓர் இதயம்!
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
{{comments.comment}}