- இரா. மும்தாஜ் பேகம்
மனம் கண்களிடம் சொன்னது அதிகமாக கண்ணீர் விடாதே எனக்கு வலிக்கிறது என்று.
"நீ அதிகமாக யாரையும் நேசிக்காதே அவர்கள் உதாசீன படுத்தும்போது எனக்கு கண்ணீர் வருகிறது என்று கண்கள் பதிலளித்தது.
-
மரங்களை விட்டு பூக்கள் உதிர்கின்றன என்பதற்காக மரங்கள் திரும்பவும் பூப்பதையோ காய்ப்பதையோ நிறுத்தி விடுவதில்லை. உறவுகள் பிரிந்து போவதனால் உடைந்து போக மாட்டேன்
-
தேடிப் போகும் அன்பு அழகானது. தேடிவரும் அன்பு ஆழமானது. அன்பை விற்கவோ வாங்கவோ முடியாது அன்பிற்கு அன்பே விலை

ஒருவரை தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் தான் அந்த அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.
-
குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் 'அன்பு' தான்.
-
புரிதல் என்பது எல்லாம் தானாக வர வேண்டும் நாம் சொல்லி புரிய வைப்பதெல்லாம் ஓட்டை பானைக்குள் நீர் வைப்பது போன்றதாகும்.
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}