- மு. பாரதி
புத்தகம்
நம்மை
உயர்த்தும்
ஆயுதம்
நம்மை
வழிநடத்தும்
காகிதம்
நமக்கு
அறிவு
தாகத்தை
தீர்க்கும்
களஞ்சியம்

நாடிப் படிப்பவரை
ஏற்றிவிடும் ஆயுதம்
நமது அகத்தை தூய்மைப்படுத்தும்
ஆயுதம்
காலத்தை பிரதிபலிக்கும்
ஆயுதம்
இருளை அகற்றி
வெளிச்சம் தரும்
ஆயுதம்
குணிந்து படிப்பவரை தலைநிமிர
வைக்கும்
ஆயுதம்
அறிவினை
ஊற்றாக்கும்
ஆயுதம்
இன்னல்களை
தூளாக்கும்
ஆயுதம்
உற்ற நண்பனாய்
வரும்
ஆயுதம்
ஊர் போற்ற
வாழ
வைக்கும்
ஆயுதம்
கனவுகளை
நனவாக்கும்
ஆயுதம்
மனிதனை
பன்படுத்தும்
ஆயுதம்
ஒவ்வொரு
வீட்டிலும்
இருக்க வேண்டிய
களஞ்சியம்
புத்தகம் என்னும்
ஆயுதத்தை நாடுவோம்
உண்மை
நிறைந்த
மனிதனாக மிளிர்வோம்
புத்தகத்தை
துணைக் கொண்டால்
உலகையும்
வெல்லலாம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
தோல்வியில் துவளேல்!
உழைப்பாளிகளின் மெளன பாஷை.. செயல் பேசட்டும்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
ஆகச் சிறந்த அறம்!
PR Helen Poems: இயற்கை
புத்தகம்
Kavi Kalai poem: விதை
{{comments.comment}}