- மு. பாரதி
புத்தகம்
நம்மை
உயர்த்தும்
ஆயுதம்
நம்மை
வழிநடத்தும்
காகிதம்
நமக்கு
அறிவு
தாகத்தை
தீர்க்கும்
களஞ்சியம்

நாடிப் படிப்பவரை
ஏற்றிவிடும் ஆயுதம்
நமது அகத்தை தூய்மைப்படுத்தும்
ஆயுதம்
காலத்தை பிரதிபலிக்கும்
ஆயுதம்
இருளை அகற்றி
வெளிச்சம் தரும்
ஆயுதம்
குணிந்து படிப்பவரை தலைநிமிர
வைக்கும்
ஆயுதம்
அறிவினை
ஊற்றாக்கும்
ஆயுதம்
இன்னல்களை
தூளாக்கும்
ஆயுதம்
உற்ற நண்பனாய்
வரும்
ஆயுதம்
ஊர் போற்ற
வாழ
வைக்கும்
ஆயுதம்
கனவுகளை
நனவாக்கும்
ஆயுதம்
மனிதனை
பன்படுத்தும்
ஆயுதம்
ஒவ்வொரு
வீட்டிலும்
இருக்க வேண்டிய
களஞ்சியம்
புத்தகம் என்னும்
ஆயுதத்தை நாடுவோம்
உண்மை
நிறைந்த
மனிதனாக மிளிர்வோம்
புத்தகத்தை
துணைக் கொண்டால்
உலகையும்
வெல்லலாம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}