இன்று மே 02, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 19
வளர்பிறை, மேல் நோக்கு நாள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
இரவு 11.13 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 07.33 வரை உத்திரம் நட்சத்திமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.57 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.33 வரை அமிர்தயோகமும் , அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
தாலி சரடு மாற்றிக் கொள்ள நல்ல நேரம் - காலை 08.35 முதல் 08.59 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
அபிஷேகம் போன்ற வழிபாடு, நேர்த்திக்கடன்கள் செய்வதற்கு, சிலைகளை வடிவமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மதுரை மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் மங்களங்கள் பெருகும். குடும்ப ஒற்றுமை மேம்படும்.
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
{{comments.comment}}