இன்று மே 02, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 19
வளர்பிறை, மேல் நோக்கு நாள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
இரவு 11.13 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 07.33 வரை உத்திரம் நட்சத்திமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.57 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.33 வரை அமிர்தயோகமும் , அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
தாலி சரடு மாற்றிக் கொள்ள நல்ல நேரம் - காலை 08.35 முதல் 08.59 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
அபிஷேகம் போன்ற வழிபாடு, நேர்த்திக்கடன்கள் செய்வதற்கு, சிலைகளை வடிவமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மதுரை மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் மங்களங்கள் பெருகும். குடும்ப ஒற்றுமை மேம்படும்.
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
{{comments.comment}}