இன்று மே 02, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 19
வளர்பிறை, மேல் நோக்கு நாள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
இரவு 11.13 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 07.33 வரை உத்திரம் நட்சத்திமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.57 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.33 வரை அமிர்தயோகமும் , அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
தாலி சரடு மாற்றிக் கொள்ள நல்ல நேரம் - காலை 08.35 முதல் 08.59 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
அபிஷேகம் போன்ற வழிபாடு, நேர்த்திக்கடன்கள் செய்வதற்கு, சிலைகளை வடிவமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மதுரை மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் மங்களங்கள் பெருகும். குடும்ப ஒற்றுமை மேம்படும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}