- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
பார் போற்றும் பாவேந்தர் ...
கவி அமுதை பருகிடுவோம்.... !
கவி நடையில் காதல் மொழி கனிந்திடவே....
கருத்தை தந்து கனவுகளை கவியில் வைத்து .. ...
கார்மேக புலவனாக புவனம் போற்ற வாழுகின்றார்..... !
தமிழுக்கு அமுதமென்ற
புகழ் கொடுத்து.....
அழகாக
தமிழமுதை பருகிடவே.....
ஆனந்த கவி
படைத்து..... !
விண்ணுக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்த்து ......

செம்மொழியில்.....
எண்ணங்களை எடுத்துரைத்து......!
சித்திர சோலைதனில்.,....
வீரர்கள் சிந்திய
செந்நீரின்.....
பெருமைதனை
போற்றி.....
செங்கதிர் விளைந்த
தேசத்தில்.....
நெற்றி வியர்வை சிந்தும்....
உழைப்பினை புகழ்ந்து...... !
குயில் கூவும் கானமும்....
மயிலாடும் நடனமும்.......
கிளி பேசும் மொழிகளும்.....
பூக்கள் மலரும் வேளையில்.....
ஈக்கள் எடுக்கும் தேனென ......
இன்ப கவி பிறக்கும் கருவாகி..... !
சஞ்சீவி மலை சாரலில்......
பர்வத மலையின்
அழகினில்......
கண்ணுக்குள் காட்சி தந்து......
காதல் மழையில் குளிரவைத்தார்...... !
பாவேந்தர் புகழ் பாடிடுவோம்......
பாடல் சுவை அருந்தி
போற்றிடுவோம்.....
(இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்.. சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}