- சிவ. ஆ. மலர்விழி ராஜா
முழு மதியில் முகம் அருளும் சாயி நாதா.....
உயிர் மூச்செனவே நீயானாய் சற்குரு
தேவா.....
முழு மதியில் முகம் அருளும்
சாயி நாதா.....
உயிர் மூச்செனவே
நீயானாய் சற்குரு
தேவா.....!
சாயி நாதா சற்குரு தேவா......
சாயி நாதா சற்குரு தேவா......
வள்ளலாகி வரம் அருளும் சாயி நாதா......
வறுமை வாழ்வில்
ஒளியாய் வந்த என் குரு தேவா......
வள்ளலாகி வரம் அருளும் சாயி நாதா......

வறுமை வாழ்வில்
ஒளியாய் வந்த என்
குரு தேவா.....!
சாயி நாதா......
என் குரு தேவா,......
சாயி நாதா......
என் குரு நாதா.....!
சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு
சாயி.....
சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு சாயி......!
சந்தனத்தின் மணம்
அருளும் ஜெய ஜெய சாயி......
சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு சாயி.....
சந்தனத்தின் மணம் அருளும் ஜெய ஜெய சாயி......
சற்குரு சாயி.....
ஜெய ஜெய சாயி......
சற்குரு சாயி ......
ஜெய ஜெய சாயி.......!
நேசக்கரம் தேடி வந்தோம் சற்குரு சாயி......
உனது பாசம் எனும் அன்பை கண்டோம்
ஜெய ஜெய சாயி......
உதியில் உயிரை மீட்டு
தரும் சற்குரு சாயி.....
உந்தன் பாசம் எனும் அன்பை தந்தாய்
துவாரகமாயி.......
உதியில் உயிரை மீட்டு
தரும் சற்குரு சாயி.....
உந்தன் பாசம் எனும் அன்பை தந்தாய்
துவாரகமாயி....... !
சற்குரு சாயி...,...
துவாரகமாயி.........
சற்குரு சாயி.....
துவாரகமாயி......!
சந்நிதியில் தவம் கிடந்தோம் சாயி நாதா......
சகல துன்பம் நீக்கியருள் ஜெய ஜெய தேவா.....
சந்நிதியில் தவம் கிடந்தோம் சாயி நாதா.......
சகல துன்பம் நீங்கியருள் ஜெய ஜெய
தேவா....!
சாயி நாதா எங்கள் சற்குரு தேவா........
துவாரகமாயி.....
ஜெய ஜெய சாயி......!
ஜெய ஜெய சாயி.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
Haiku by Ira Mumtaz Begum: கண்ணாடி பெட்டிக்குள்.. கண்ணீர் விடும் மீன்கள்!
கலைநிகழ்ச்சி களைகட்டுது.. பள்ளி வளாகம்.. ரசித்து பார்க்குது!
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
{{comments.comment}}