இன்று மார்ச் 02 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 18.
வளர்பிறை, மேல்நோக்கு நாள்.

காலை 09.40 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது.
மாலை 03.21 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் வருகிறது.
காலை 06.28 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மாலை 03.21 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் வருகிறது.
ஒற்றுமையாக இருந்தால் பாஜக வீழும்.. இல்லாவிட்டால் நஷ்டம்தான்.. மு.க.ஸ்டாலின் பளிச்!
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது.
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
புதிய வேலையில் சேர்வதற்கு, உழவு மாடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கட்டிடம் சார்ந்த பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காலையிலேயே ஏகாதசி திதி துவங்கி விடுவதால் பெருமாளை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று வியாழக்கிழமை என்பதனால் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்க சுப காரிய தடைகள் விலகும். ஞானமும் மங்கலளும் பெருகும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}