இன்று மார்ச் 02 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 18.
வளர்பிறை, மேல்நோக்கு நாள்.
காலை 09.40 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது.
மாலை 03.21 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் வருகிறது.
காலை 06.28 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மாலை 03.21 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் வருகிறது.
ஒற்றுமையாக இருந்தால் பாஜக வீழும்.. இல்லாவிட்டால் நஷ்டம்தான்.. மு.க.ஸ்டாலின் பளிச்!
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது.
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
புதிய வேலையில் சேர்வதற்கு, உழவு மாடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கட்டிடம் சார்ந்த பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காலையிலேயே ஏகாதசி திதி துவங்கி விடுவதால் பெருமாளை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று வியாழக்கிழமை என்பதனால் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்க சுப காரிய தடைகள் விலகும். ஞானமும் மங்கலளும் பெருகும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}