இன்று மார்ச் 02 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 18.
வளர்பிறை, மேல்நோக்கு நாள்.

காலை 09.40 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது.
மாலை 03.21 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் வருகிறது.
காலை 06.28 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மாலை 03.21 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் வருகிறது.
ஒற்றுமையாக இருந்தால் பாஜக வீழும்.. இல்லாவிட்டால் நஷ்டம்தான்.. மு.க.ஸ்டாலின் பளிச்!
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது.
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
புதிய வேலையில் சேர்வதற்கு, உழவு மாடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கட்டிடம் சார்ந்த பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காலையிலேயே ஏகாதசி திதி துவங்கி விடுவதால் பெருமாளை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று வியாழக்கிழமை என்பதனால் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்க சுப காரிய தடைகள் விலகும். ஞானமும் மங்கலளும் பெருகும்.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}