மார்ச் 02 - இன்று யாரை வழிபட்டால் நல்லது?

Mar 02, 2023,09:02 AM IST

இன்று மார்ச் 02 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 18. 

வளர்பிறை, மேல்நோக்கு நாள்.


காலை 09.40 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது.

மாலை 03.21 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் வருகிறது.

காலை 06.28 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மாலை 03.21 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் வருகிறது.


ஒற்றுமையாக இருந்தால் பாஜக வீழும்.. இல்லாவிட்டால் நஷ்டம்தான்.. மு.க.ஸ்டாலின் பளிச்!


நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது.


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?


புதிய வேலையில் சேர்வதற்கு, உழவு மாடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கட்டிடம் சார்ந்த பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.


யாரை வழிபட வேண்டும்?


இன்று காலையிலேயே ஏகாதசி திதி துவங்கி விடுவதால் பெருமாளை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று வியாழக்கிழமை என்பதனால் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்க சுப காரிய தடைகள் விலகும். ஞானமும் மங்கலளும் பெருகும்.


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்