இன்று மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை
சுபகிருது ஆண்டு, பங்குனி 05
தேய்பிறை, பிரதோஷம், மேல்நோக்கு நாள்
அதிகாலை 03.57 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி துவங்குகிறது. காலை 08.53 வரை அவிட்டம், பிறகு சதயம் நட்சத்திரம். காலை 06.21 வரை சித்தயோகம், பிறகு இரவு 08.53 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?
அபிஷேகம் போன்ற வேண்டுதல் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று என்ன ஸ்பெஷல் ?
இன்று ஞாயிற்றுகிழமையில் வரும் பிரதோஷம். அதுவும் ராகு காலமும், பிரதோஷ காலமும் ஒன்றாக வருகிறது இந்த சமயத்தில் சிவ பெருமானையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டால் காரிய தடைகள் விலகும். கிரக தோஷங்கள், கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}