மார்ச் 19 - இன்றைய நாளுக்கு என்ன சிறப்பு தெரியுமா ?

Mar 19, 2023,09:27 AM IST

இன்று மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை

சுபகிருது ஆண்டு, பங்குனி 05

தேய்பிறை, பிரதோஷம், மேல்நோக்கு நாள்


அதிகாலை 03.57 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி துவங்குகிறது. காலை 08.53 வரை அவிட்டம், பிறகு சதயம் நட்சத்திரம். காலை 06.21 வரை சித்தயோகம், பிறகு இரவு 08.53 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?


அபிஷேகம் போன்ற வேண்டுதல் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று என்ன ஸ்பெஷல் ?


இன்று ஞாயிற்றுகிழமையில் வரும் பிரதோஷம். அதுவும் ராகு காலமும், பிரதோஷ காலமும் ஒன்றாக வருகிறது இந்த சமயத்தில் சிவ பெருமானையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டால் காரிய தடைகள் விலகும். கிரக தோஷங்கள், கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்