மார்ச் 19 - இன்றைய நாளுக்கு என்ன சிறப்பு தெரியுமா ?

Mar 19, 2023,09:27 AM IST

இன்று மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை

சுபகிருது ஆண்டு, பங்குனி 05

தேய்பிறை, பிரதோஷம், மேல்நோக்கு நாள்


அதிகாலை 03.57 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி துவங்குகிறது. காலை 08.53 வரை அவிட்டம், பிறகு சதயம் நட்சத்திரம். காலை 06.21 வரை சித்தயோகம், பிறகு இரவு 08.53 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?


அபிஷேகம் போன்ற வேண்டுதல் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று என்ன ஸ்பெஷல் ?


இன்று ஞாயிற்றுகிழமையில் வரும் பிரதோஷம். அதுவும் ராகு காலமும், பிரதோஷ காலமும் ஒன்றாக வருகிறது இந்த சமயத்தில் சிவ பெருமானையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டால் காரிய தடைகள் விலகும். கிரக தோஷங்கள், கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்