இன்று மார்ச் 20 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 06
சிவராத்திரி, கரிநாள். தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 04.01 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. இரவு 07.25 வரை சதயம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம். இரவு 07.25 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 0730 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள்?
மருந்துகள் செய்வதற்கு, கடனை அடைப்பதற்கு, நீர்நிலை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, கால்நடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
திங்கட்கிழமையில் வரும் தேய்பிறை சிவராத்திரி இன்று. சோமவார சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமாக ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}