இன்று மார்ச் 20 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 06
சிவராத்திரி, கரிநாள். தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 04.01 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. இரவு 07.25 வரை சதயம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம். இரவு 07.25 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 0730 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள்?
மருந்துகள் செய்வதற்கு, கடனை அடைப்பதற்கு, நீர்நிலை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, கால்நடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
திங்கட்கிழமையில் வரும் தேய்பிறை சிவராத்திரி இன்று. சோமவார சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமாக ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}