மார்ச் 20-இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

Mar 20, 2023,09:19 AM IST

இன்று மார்ச் 20 திங்கட்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 06

சிவராத்திரி, கரிநாள். தேய்பிறை, மேல்நோக்கு நாள்


அதிகாலை 04.01 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. இரவு 07.25 வரை சதயம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம். இரவு 07.25 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் : 


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 0730 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


இன்று என்ன செய்ய நல்ல நாள்?


மருந்துகள் செய்வதற்கு, கடனை அடைப்பதற்கு, நீர்நிலை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, கால்நடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும்?


திங்கட்கிழமையில் வரும் தேய்பிறை சிவராத்திரி இன்று. சோமவார சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமாக ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்