இன்று மார்ச் 20 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 06
சிவராத்திரி, கரிநாள். தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 04.01 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. இரவு 07.25 வரை சதயம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம். இரவு 07.25 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 0730 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள்?
மருந்துகள் செய்வதற்கு, கடனை அடைப்பதற்கு, நீர்நிலை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, கால்நடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
திங்கட்கிழமையில் வரும் தேய்பிறை சிவராத்திரி இன்று. சோமவார சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமாக ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}