மார்ச்23 -என்ன செய்வதற்கு உகந்த நாள்?

Mar 23, 2023,09:19 AM IST

இன்று மார்ச் 23 வியாழக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 09

சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.12 வரை துவிதியை பின்பு திரிதியை திதி உள்ளது. மாலை 04.37 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.20 வரை மரணயோகம், பிறகு மாலை 04.37 வரை சித்தயோகம், அதன் பிறகு அமிர்தயோகம்.



நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது



கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை


என்ன செய்ய உகந்த நாள் ?


ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, அரசு தொடர்பான காரியங்கள் மேற்கொள்ள, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சந்திர பகவானை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். மனம் தெளிவடையும். சந்திரனுக்குரிய அதிபதியான பெருமாளையும், ஞானத்திற்குரிய அதிபதியான தட்சிணாமூர்த்தியையும் இந்த நாளில் வழிபட நன்மைகள் பெருகும். வாழ்வில் உயர்வு ஏற்படும்.


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்