மார்ச்23 -என்ன செய்வதற்கு உகந்த நாள்?

Mar 23, 2023,09:19 AM IST

இன்று மார்ச் 23 வியாழக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 09

சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.12 வரை துவிதியை பின்பு திரிதியை திதி உள்ளது. மாலை 04.37 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.20 வரை மரணயோகம், பிறகு மாலை 04.37 வரை சித்தயோகம், அதன் பிறகு அமிர்தயோகம்.



நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது



கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை


என்ன செய்ய உகந்த நாள் ?


ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, அரசு தொடர்பான காரியங்கள் மேற்கொள்ள, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சந்திர பகவானை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். மனம் தெளிவடையும். சந்திரனுக்குரிய அதிபதியான பெருமாளையும், ஞானத்திற்குரிய அதிபதியான தட்சிணாமூர்த்தியையும் இந்த நாளில் வழிபட நன்மைகள் பெருகும். வாழ்வில் உயர்வு ஏற்படும்.


சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்