மார்ச்23 -என்ன செய்வதற்கு உகந்த நாள்?

Mar 23, 2023,09:19 AM IST

இன்று மார்ச் 23 வியாழக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 09

சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.12 வரை துவிதியை பின்பு திரிதியை திதி உள்ளது. மாலை 04.37 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.20 வரை மரணயோகம், பிறகு மாலை 04.37 வரை சித்தயோகம், அதன் பிறகு அமிர்தயோகம்.



நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது



கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை


என்ன செய்ய உகந்த நாள் ?


ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, அரசு தொடர்பான காரியங்கள் மேற்கொள்ள, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சந்திர பகவானை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். மனம் தெளிவடையும். சந்திரனுக்குரிய அதிபதியான பெருமாளையும், ஞானத்திற்குரிய அதிபதியான தட்சிணாமூர்த்தியையும் இந்த நாளில் வழிபட நன்மைகள் பெருகும். வாழ்வில் உயர்வு ஏற்படும்.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்