மார்ச்23 -என்ன செய்வதற்கு உகந்த நாள்?

Mar 23, 2023,09:19 AM IST

இன்று மார்ச் 23 வியாழக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 09

சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.12 வரை துவிதியை பின்பு திரிதியை திதி உள்ளது. மாலை 04.37 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.20 வரை மரணயோகம், பிறகு மாலை 04.37 வரை சித்தயோகம், அதன் பிறகு அமிர்தயோகம்.



நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது



கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை


என்ன செய்ய உகந்த நாள் ?


ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, அரசு தொடர்பான காரியங்கள் மேற்கொள்ள, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சந்திர பகவானை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். மனம் தெளிவடையும். சந்திரனுக்குரிய அதிபதியான பெருமாளையும், ஞானத்திற்குரிய அதிபதியான தட்சிணாமூர்த்தியையும் இந்த நாளில் வழிபட நன்மைகள் பெருகும். வாழ்வில் உயர்வு ஏற்படும்.


சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்