இன்று மார்ச் 06 திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 22
வாஸ்து நாள். மாசி மகம். வளர்பிறை, கீழ் நோக்கு நாள்.

மாலை 05.38 வரை சதுர்த்தசி, அதற்கு பிறகு பெளர்ணமி திதி. இன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகமும் உள்ளது.
கீழடிக்கு வாருங்கள்.. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தைப் பாருங்கள்.. ஸ்டாலின் பெருமிதம்
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள்?
மந்திர உபதேசம் பெறுவதற்கு, கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தற்காப்பு கலை சார்ந்த ஆலோசனை பெறுவதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
என்ன செய்தால் பாவங்கள் தீரும்?
இன்று மாசி மகம் என்பதால் ஆறு, குளம், கடல் போன்றவற்றில் நீராடலாம். இன்று புண்ணிய நீராடினால் பாவங்கள் தீர்ந்து, புண்ணியம் அதிகரிக்கும். மகம் நட்சத்திரம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் இன்று முன்னோர்களை வழிபட்டால் சுபிட்டசம் உண்டாகும்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}