இன்று மார்ச் 06 திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 22
வாஸ்து நாள். மாசி மகம். வளர்பிறை, கீழ் நோக்கு நாள்.
மாலை 05.38 வரை சதுர்த்தசி, அதற்கு பிறகு பெளர்ணமி திதி. இன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகமும் உள்ளது.
கீழடிக்கு வாருங்கள்.. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தைப் பாருங்கள்.. ஸ்டாலின் பெருமிதம்
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள்?
மந்திர உபதேசம் பெறுவதற்கு, கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தற்காப்பு கலை சார்ந்த ஆலோசனை பெறுவதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
என்ன செய்தால் பாவங்கள் தீரும்?
இன்று மாசி மகம் என்பதால் ஆறு, குளம், கடல் போன்றவற்றில் நீராடலாம். இன்று புண்ணிய நீராடினால் பாவங்கள் தீர்ந்து, புண்ணியம் அதிகரிக்கும். மகம் நட்சத்திரம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் இன்று முன்னோர்களை வழிபட்டால் சுபிட்டசம் உண்டாகும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}