இன்று மார்ச் 06 திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 22
வாஸ்து நாள். மாசி மகம். வளர்பிறை, கீழ் நோக்கு நாள்.

மாலை 05.38 வரை சதுர்த்தசி, அதற்கு பிறகு பெளர்ணமி திதி. இன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகமும் உள்ளது.
கீழடிக்கு வாருங்கள்.. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தைப் பாருங்கள்.. ஸ்டாலின் பெருமிதம்
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள்?
மந்திர உபதேசம் பெறுவதற்கு, கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தற்காப்பு கலை சார்ந்த ஆலோசனை பெறுவதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
என்ன செய்தால் பாவங்கள் தீரும்?
இன்று மாசி மகம் என்பதால் ஆறு, குளம், கடல் போன்றவற்றில் நீராடலாம். இன்று புண்ணிய நீராடினால் பாவங்கள் தீர்ந்து, புண்ணியம் அதிகரிக்கும். மகம் நட்சத்திரம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் இன்று முன்னோர்களை வழிபட்டால் சுபிட்டசம் உண்டாகும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}