இன்று மே 04, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 21
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், ஏகாதசி, தேய்பிறை , கீழ் நோக்கு நாள்
இன்று மாலை 06.10 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 07.49 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.55 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.49 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மருத்துவ பணிகளை மேற்கொள்ள, கிணறு வெட்டுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உண்டாகும். அக்னி நட்சத்திர காலம் என்பதால் சூரிய பகவானையும் வழிபடுவது சிறப்பு.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - முயற்சி
ரிஷபம் - கோபம்
மிதுனம் - வரவு
கடகம் - அனுகூலம்
சிம்மம் - அறிவு
கன்னி - புகழ்
துலாம் - இன்பம்
விருச்சிகம் - அமைதி
தனுசு - ஆதரவு
மகரம் - உயர்வு
கும்பம் - அமைதி
மீனம் - நன்மை
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}