இன்று மே 09, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 26
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 07.43 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. பகல் 01.26 வரை கிருத்திகை நட்சத்திரமும் அதற்கு பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.53 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரம், அஸ்தம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஹோமம் செய்வதற்கு, கடன்களை அடைக்க, அபிஷேகம் செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குருமார்களையும், சித்தர்களையும் வழிபட்டால் ஞானம் பெருகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுகம்
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - பரிசு
கடகம் - அமைதி
சிம்மம் - போட்டி
கன்னி - இரக்கம்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - முயற்சி
தனுசு - பாசம்
மகரம் - ஊக்கம்
கும்பம் - தோல்வி
மீனம் - நன்மை
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}