மே 13 - வாழ்வை வளமாக்கும் வளர்பிறை சஷ்டி

May 13, 2024,09:33 AM IST
இன்று மே 13, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 30
வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், சம நோக்கு நாள்

இன்று காலை 05.28 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பகல் 02.44 வரை புனர்பூசம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூசம்  நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு 02.44 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

விசாகம், அனுஷம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

உயர் பதவிகளை ஏற்க, மனை சார்ந்த பணிகளை தொடர, வேண்டுதலை நிறைவேற்ற, விதை விதை  ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - அமைதி
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - புகழ்
கடகம் - வெற்றி
சிம்மம் - அனுகூலம்
கன்னி - உதவி
துலாம் - போட்டி
விருச்சிகம் - செலவு
தனுசு - ஆசை
மகரம் - உயர்வு
கும்பம் - நன்மை
மீனம் - சுபம்

சமீபத்திய செய்திகள்

news

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக

news

ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!

news

சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!

news

தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை

news

மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!

news

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!

news

எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!

news

இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!

அதிகம் பார்க்கும் செய்திகள்