மே 14 - வசந்தம் தரும் வைகாசி மாதப்பிறப்பு

May 14, 2024,10:26 AM IST
இன்று மே 14, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 01
வளர்பிறை, மேல் நோக்கு நாள்

இன்று காலை 06.21 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 04.15 வரை பூசம் நட்சத்திரமும் அதற்கு பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் சித்தயோகம் உள்ளது. 





நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் -  பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

அனுஷம், கேட்டை

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

அபிஷேகம் செய்வதற்கு, வாகனம் வாங்க, கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, ஜெபம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

 முருகப் பெருமானை வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - நன்மை
ரிஷபம் - பக்தி
மிதுனம் - ஓய்வு
கடகம் - பரிசு
சிம்மம் - வெற்றி
கன்னி - சிரமம்
துலாம் - இன்பம்
விருச்சிகம் - நிறைவு
தனுசு - ஆர்வம்
மகரம் - பேராசை
கும்பம் - நஷ்டம்
மீனம் - மகிழ்ச்சி

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்