இன்று மே 25, வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 11
வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல்நோக்கு நாள்
அதிகாலை 3 மணி வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 05.49 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு மாலை 05.49 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம்?
எதிர்ப்புக்களை வெற்றி கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, மல்யுத்த போட்டிகளில் கலந்து கொள்ள, தொழிலுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று வைகாசி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.
இன்றைய நாள் யாருக்கு சாதகம்?
மேஷம் - சிக்கல்
ரிஷபம் - நஷ்டம்
மிதுனம் - பொறுமை
கடகம் - கவலை
சிம்மம் - ஊக்கம்
கன்னி - பயம்
துலாம் - நட்பு
விருச்சிகம் - முயற்சி
தனுசு - ஆதாயம்
மகரம் - அச்சம்
கும்பம் - எச்சரிக்கை
மீனம் - வெற்றி
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}