இன்று மே 25, வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 11
வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல்நோக்கு நாள்
அதிகாலை 3 மணி வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 05.49 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு மாலை 05.49 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம்?
எதிர்ப்புக்களை வெற்றி கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, மல்யுத்த போட்டிகளில் கலந்து கொள்ள, தொழிலுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று வைகாசி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.
இன்றைய நாள் யாருக்கு சாதகம்?
மேஷம் - சிக்கல்
ரிஷபம் - நஷ்டம்
மிதுனம் - பொறுமை
கடகம் - கவலை
சிம்மம் - ஊக்கம்
கன்னி - பயம்
துலாம் - நட்பு
விருச்சிகம் - முயற்சி
தனுசு - ஆதாயம்
மகரம் - அச்சம்
கும்பம் - எச்சரிக்கை
மீனம் - வெற்றி
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}