- J. லீலாவதி
அன்பின் அடையாளம்
ஆண்
அன்புக்கு பாத்திரம் ஆனவன்
ஆணவம் அறவே அறியாதவன்
இல்லத்தில் உள்ளோர்க்கு ஆறுதல் அவனே
ஈருயிரில் ஓர் உயிர் ஆனவன்
உழைப்பின் அடையாளம்
ஊதியம் மறைக்கத் தெரியாதவன்

எண் எழுத்து ஏது அறிந்திருந்தாலும்
ஏளனமாய் எதையும் பார்க்காதவன்
ஐயம் ஏதும் அறியாதவன்
ஒன்றும் புரியாது நடித்தாலும்
யோசித்து எதையும் முடிவெடுப்பான்
அவ்வை வயதை எட்டியும்
ஓய்வென்பதை அறியாதவன்
இருந்தும் இல்லத்தில் உள்ளோருக்கு
ஆறுதலாய் தோள் கொடுக்கும் ஒரு தோழனாய்
பிறர் கண்ணீருக்கு காரணம் அல்லாதவனாய்
தான் பெற்ற செல்வங்களை உதறித் தள்ளாதவனாய்
அவர்களை ஏற்றி விடும் ஏணியாய்
தன்னை நம்பியவர்களிடம் நேரம் செலவிடுபவனாய்
இருத்தல் எமக்கு போதுமே
(J. லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}