- கலைவாணி ராமு
ஆண்கள் இல்லையேல்
அகிலமும் இல்லை......
அண்டத்தை ஆள்பவளுக்கே
சிவன் எனும் ஆணே சக்தி.....
அன்பு காட்டுவதில் தந்தையாய்....
தயவு காட்டுவதில் சகோதரனாய்....
நயமுடன் பழகுவதில் நண்பனாய்....
கண்ணான
கணவனாய்....
கனியமுத கடலாய்
அனைத்துமாய் மகனாய்....
வயதாகிய பிறகும் பேரனாய்.....
மகனுக்கு நிகரான உறவாய் மருமகனாய்.......
அனைத்து பரிமானங்களிலும்
ஆண்களே ஆதாரமாய்......

நேர்கொண்ட நடைக்கு எப்படி முதுகெலும்பு முக்கியமோ....
அதுபோலவே
குடும்பம் என்னும் உறவுக்கு ஆண்களே
முதுகெலும்பு.....
தனக்காக உழைக்காமல்
தன் குழந்தைகளுக்காக
தான் அனுபவிக்காத
ஆனந்தத்தை
தன் பிள்ளைகள்
அனுபவிக்க வேண்டுமாய்
மெழுகாய் தன்னை உருக்கிக் கொண்டு வாழும்
அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்
(புதுச்சேரியைச் சேர்ந்த கலைவாணி ராமு கவிஞர், கட்டுரையாளர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}