- மா. திவ்யா, நாகப்பட்டினம்
நினைவு ஒரு இனிமை!
அது தரும் ஒரு தனிமை!
நாமெல்லாம் அதற்கு அடிமை!
உண்மை உணரப்படும்!
நன்மை விளையும்!
வளமை பெருகும்!
இளமை மெருகேறும்!
சிறுமை தனியும்!
பெருமை பேசப்படும்!
உரிமை கேட்கப்படும்!
புதுமை புகுத்தப்படும்!
வாழ்வு செம்மைப்படும்!!!

கடமை உணரப்படும்!
பொறுமை போற்றப்படும்!
அருமை புரியவரும்!
அன்பு விதைக்கப்படும்!
நம்பிக்கை துளிர்க்கும்!
துன்பம் மறைந்துவிடும்!
புன்னகை நிலைத்துவிடும்!
வையகம் வியந்துநிற்கும்!
வாழ்வு மலர்ந்துவிடும்!!!
(நாகப்பட்டினத்தை சேர்ந்த கவிஞர் மா. திவ்யா M.Sc., படித்திருக்கிறார். கீழ்வேளூர் வட்டாரத்தில் சிறகுகள் தொண்டு நிறுவனத்தில் (மாற்றுத்திறனாளி நலத்துறை) பணியாற்றுகிறார். மேடைப்பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், பல பேச்சுப் போட்டிகளில் வென்றுள்ளார். ராஜ் டிவி, ஆனந்த விகடன் நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்)
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நினைவு ஒரு இனிமை!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
{{comments.comment}}