மிளகுத்தக்காளி என்ற மணத்தக்காளி

Jun 29, 2026,12:26 PM IST

- ஞா.சொர்ணதீபம்


மருந்தாய் மலர்ந்த முத்துக்கள்

கருமை முத்தாய் குலுங்கும் நீ,

காயம் குணமாக்கும் கருணை நீ!


வாய்ப்புண் வலியை வேரறுக்கும்,

வாழ்வின் நலத்தை வாரி வழங்கும்.


வயிற்றின் வேதனை தணிக்கும் தோழன்,

வலிமை தரும் இயற்கையின் பொக்கிஷம்.


கல்லீரல் காக்கும் காவலனாய்,

களைப்பை விரட்டும் கற்பகமாய்.




கசப்பில் மறைந்த இனிய மருந்தே,

கண்கள் கவரும் கருநிற விருந்தே!


உண்டோர் உடலில் உற்சாகம் பூக்கும்,

உயிரில் ஆரோக்கியம் என்றும் தழைக்கும்.


மனிதா !


"மருந்தைத் தேடி தூரம் செல்லாதே;

இயற்கை தரும் வரத்தை மதித்து உண்ணு;

ஆரோக்கிய வாழ்வை அன்புடன் அணைத்து வாழு!"


(ஞா.சொர்ணதீபம், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெடியரசம்பாளையம், பள்ளிபாளையம், ஒன்றியம் நாமக்கல் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

news

அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!

news

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்

news

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்