- ஞா.சொர்ணதீபம்
மருந்தாய் மலர்ந்த முத்துக்கள்
கருமை முத்தாய் குலுங்கும் நீ,
காயம் குணமாக்கும் கருணை நீ!
வாய்ப்புண் வலியை வேரறுக்கும்,
வாழ்வின் நலத்தை வாரி வழங்கும்.
வயிற்றின் வேதனை தணிக்கும் தோழன்,
வலிமை தரும் இயற்கையின் பொக்கிஷம்.
கல்லீரல் காக்கும் காவலனாய்,
களைப்பை விரட்டும் கற்பகமாய்.

கசப்பில் மறைந்த இனிய மருந்தே,
கண்கள் கவரும் கருநிற விருந்தே!
உண்டோர் உடலில் உற்சாகம் பூக்கும்,
உயிரில் ஆரோக்கியம் என்றும் தழைக்கும்.
மனிதா !
"மருந்தைத் தேடி தூரம் செல்லாதே;
இயற்கை தரும் வரத்தை மதித்து உண்ணு;
ஆரோக்கிய வாழ்வை அன்புடன் அணைத்து வாழு!"
(ஞா.சொர்ணதீபம், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெடியரசம்பாளையம், பள்ளிபாளையம், ஒன்றியம் நாமக்கல் மாவட்டம்)
"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!
குறுங்கதை.. ரகசியம் பலித்ததோ?
இணைய வகுப்பு
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
நவசமாஜ் மகளிர் மேடையின் 3ம் ஆண்டு தொடக்க விழா.. சாதனை மாணவிகளுக்கு கெளரவம்
திருப்பள்ளி எழுக!
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
மிளகுத்தக்காளி என்ற மணத்தக்காளி
Short Story: தபால் பெட்டி
{{comments.comment}}