- கவிஞர் க.முருகேஸ்வரி
நிலவு தூங்கிப் போனது...
ஆம்
நிலவும் தூங்கிப் போனது....
என் நினைவு மட்டும்...
உன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டே இருக்கிறது!!
உன்னை எவ்வாறு அனுபவித்து
வர்ணிப்பது
உன்னை எவ்வாறு ஆக்ரமித்து ஆட்கொள்வது
எங்கே தொடங்கி...
எவ்வாறு முடிப்பது...
உன்னை எவ்வாறு புகழ்ந்து பாடுவது
உன்னை எவ்வாறு வடிவாய் வடிப்பது
வடித்த பின் எவ்வாறு அணு அணுவாய் ரசித்து படிப்பது..
ஆம்...கவிதையே....
சீக்கிரம் வந்துவிடு...
உன்னை வடித்து படித்து விட்டு
நிலவோடும்
உன் நினைவோடும்
நான் உறங்கச் செல்ல வேண்டும்...
இப்படிக்கு
கண் விழித்து கவிதை புனைவோர் சங்கம்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}