- கவிஞர் க.முருகேஸ்வரி
நிலவு தூங்கிப் போனது...
ஆம்
நிலவும் தூங்கிப் போனது....
என் நினைவு மட்டும்...
உன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டே இருக்கிறது!!
உன்னை எவ்வாறு அனுபவித்து
வர்ணிப்பது
உன்னை எவ்வாறு ஆக்ரமித்து ஆட்கொள்வது
எங்கே தொடங்கி...
எவ்வாறு முடிப்பது...
உன்னை எவ்வாறு புகழ்ந்து பாடுவது
உன்னை எவ்வாறு வடிவாய் வடிப்பது
வடித்த பின் எவ்வாறு அணு அணுவாய் ரசித்து படிப்பது..
ஆம்...கவிதையே....
சீக்கிரம் வந்துவிடு...
உன்னை வடித்து படித்து விட்டு
நிலவோடும்
உன் நினைவோடும்
நான் உறங்கச் செல்ல வேண்டும்...
இப்படிக்கு
கண் விழித்து கவிதை புனைவோர் சங்கம்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி
தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை
கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்
உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?
உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?
நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!
{{comments.comment}}