- சீ.நிஷா
அடை மழையின்
தேடல் நீ.!
ஆடை ஈரப்பதத்தின்
காய்ச்சல் நீ.!

இலை செடி, கொடி, மரத்தின்
உணவு நீ.!
ஈராயிரம் உயிர்களின்
தேடல் நீ.!
உன்ன உணவு கொடுப்பவன்
நீ.!
ஊர் மக்களுக்கெல்லாம்
தெய்வம் நீ.!
என் நிழலின்
உருவம் நீ.!
ஏன் இப்படி என்று
யோசிக்க வைப்பவன் நீ.!
ஐயோ! என கோடையின்
உச்சம் நீ.!
ஒரே ஒருவன்
நீ.!
ஓங்காரமாய்
சிரிப்பவன் நீ.!
ஔடதமாய்
என் மேனிக்கு நீ.!
ஆக மொத்தம்
பேரண்டத்திற்கும் உயிர் நீ.!
(சீ.நிஷா, டி.இ.எல்.சி.தொடக்கப்பள்ளி, ஆனைப்பாக்கம் , அரக்கோணம் ஒன்றியம்)
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}