- சீ.நிஷா
அடை மழையின்
தேடல் நீ.!
ஆடை ஈரப்பதத்தின்
காய்ச்சல் நீ.!

இலை செடி, கொடி, மரத்தின்
உணவு நீ.!
ஈராயிரம் உயிர்களின்
தேடல் நீ.!
உன்ன உணவு கொடுப்பவன்
நீ.!
ஊர் மக்களுக்கெல்லாம்
தெய்வம் நீ.!
என் நிழலின்
உருவம் நீ.!
ஏன் இப்படி என்று
யோசிக்க வைப்பவன் நீ.!
ஐயோ! என கோடையின்
உச்சம் நீ.!
ஒரே ஒருவன்
நீ.!
ஓங்காரமாய்
சிரிப்பவன் நீ.!
ஔடதமாய்
என் மேனிக்கு நீ.!
ஆக மொத்தம்
பேரண்டத்திற்கும் உயிர் நீ.!
(சீ.நிஷா, டி.இ.எல்.சி.தொடக்கப்பள்ளி, ஆனைப்பாக்கம் , அரக்கோணம் ஒன்றியம்)
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
{{comments.comment}}