- சீ.நிஷா
அடை மழையின்
தேடல் நீ.!
ஆடை ஈரப்பதத்தின்
காய்ச்சல் நீ.!

இலை செடி, கொடி, மரத்தின்
உணவு நீ.!
ஈராயிரம் உயிர்களின்
தேடல் நீ.!
உன்ன உணவு கொடுப்பவன்
நீ.!
ஊர் மக்களுக்கெல்லாம்
தெய்வம் நீ.!
என் நிழலின்
உருவம் நீ.!
ஏன் இப்படி என்று
யோசிக்க வைப்பவன் நீ.!
ஐயோ! என கோடையின்
உச்சம் நீ.!
ஒரே ஒருவன்
நீ.!
ஓங்காரமாய்
சிரிப்பவன் நீ.!
ஔடதமாய்
என் மேனிக்கு நீ.!
ஆக மொத்தம்
பேரண்டத்திற்கும் உயிர் நீ.!
(சீ.நிஷா, டி.இ.எல்.சி.தொடக்கப்பள்ளி, ஆனைப்பாக்கம் , அரக்கோணம் ஒன்றியம்)
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
{{comments.comment}}