இன்று நவம்பர் 03, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 17
தேய்பிறை சஷ்டி, மேல்நோக்கு நாள்
அதிகாலை 12.35 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 09.08 வரை திருவாதிரை நட்சத்திரமும் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் :
தனுசு
என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?
உயர் பதவிகள் ஏற்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகளை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - ஏமாற்றம்
கடகம் - வெற்றி
சிம்மம் - உதவி
கன்னி - கோபம்
துலாம் - மறதி
விருச்சிகம் - ஓய்வு
தனுசு - துன்பம்
மகரம் - போட்டி
கும்பம் - சுகம்
மீனம் - இன்பம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}