சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்தே உள்ளது. இன்றைய விலை குறித்து பார்ப்போம்.
புரட்டாசி மாதத்தை விட தற்போது காய்கறி மற்றும் பழங்களின் விலை சற்று குறைந்துள்ளது.கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்தே உள்ளது.
கடந்த மாதத்தை விட இந்த மாதம் விலை குறைந்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருப்பதே விலை குறைவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
05.11.2024 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 28-36
இஞ்சி 120-130
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 40-55
பீட்ரூட் 30-50
பாகற்காய் 20-40
கத்திரிக்காய் 15-100
பட்டர் பீன்ஸ் 56-85
முட்டைகோஸ் 15-20
குடைமிளகாய் 10-30
மிளகாய் 35-40
கேரட் 40-50
காளிபிளவர் 15-20
சௌசௌ 20-30
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 25-35
பூண்டு 180- 440
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 30-40
வெண்டைக்காய் 10-30
மாங்காய் 20-40
மரவள்ளி 40-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 30-60
சின்ன வெங்காயம் 35-70
உருளை 25-48
முள்ளங்கி 20-30
சேனைக்கிழங்கு 20-40
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 10-30
வாழைக்காய் (ஒன்று) 3-7
05.11.2024 இன்றைய பழங்களின் விலை நிலவரம்

ஆப்பிள் 80-220
வாழைப்பழம் 10-110
மாதுளை 100-260
திராட்சை 60-140
மாம்பழம் 80-180
தர்பூசணி 15-35
கிர்ணி பழம் 20-80
கொய்யா 25-100
நெல்லிக்காய் 15-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
{{comments.comment}}