
அந்த தொகுதியில் யாரெல்லாம் எப்படி எல்லாம் என்னை தோற்கடிப்பதற்கு சதி சூழல் எல்லாம் உருவாக்கினார்கள் என்பது தெரியும். இவர்கள் எல்லாம் மீறி சுயேச்சை சின்னம் இரண்டாவது சின்னம் பதிவான பத்தரை இலட்சம் வாக்குகளில், அதில் மூன்று லட்சத்து 42 ஆயிரம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். இதிலிருந்து மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம்.அவர்கள் தற்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வோடு இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}