
அந்த தொகுதியில் யாரெல்லாம் எப்படி எல்லாம் என்னை தோற்கடிப்பதற்கு சதி சூழல் எல்லாம் உருவாக்கினார்கள் என்பது தெரியும். இவர்கள் எல்லாம் மீறி சுயேச்சை சின்னம் இரண்டாவது சின்னம் பதிவான பத்தரை இலட்சம் வாக்குகளில், அதில் மூன்று லட்சத்து 42 ஆயிரம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். இதிலிருந்து மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம்.அவர்கள் தற்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வோடு இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
{{comments.comment}}