அக்டோபர் 03 - நன்மைகள் தரும் புரட்டாசி மாத கிருத்திகை

Oct 03, 2023,07:39 AM IST

இன்று அக்டோபர் 03, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 16

கிருத்திகை, கரிநாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 10.30 வரை சதுர்த்தி திதியும் பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 10.57 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.57 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கடன்களை கட்டுவதற்கு, மருந்த சாப்பிடுவதற்கு, தேவையற்ற மரங்களை அகற்றுவதற்கு, ஹோமம் செய்வது ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


புரட்டாசி மாத தேய்பிறை கிருத்திகை என்பதால் முருகனை வழிபடுவதால் தடைகள் விலக நன்மை பெருகும்.       


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - சோர்வு

மிதுனம் - சாந்தம்

கடகம் - பரிசு

சிம்மம் - பாராட்டு

கன்னி - சோதனை

துலாம் - அன்பு

விருச்சிகம் - நலம்

தனுசு - நன்மை

மகரம் - உயர்வு

கும்பம் - இன்பம்

மீனம் - அசதி


சமீபத்திய செய்திகள்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்