அக்டோபர் 04 - கோடி நலன்கள் தரும் புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டி

Oct 04, 2023,09:31 AM IST

இன்று அக்டோபர் 04, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 17

தேய்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்


காலை 10.01 வரை பஞ்சமி திதியும் பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 11.22 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 5 முதல் 6 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


அபிஷேகம் செய்வதற்கு, வாகன பழுதுகளை சரிசெய்வதற்கு, கோவில் மதில் சுவர் கட்டுவதற்கு, மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறந்த நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட நன்மைகள் நடைபெறும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - பகை

மிதுனம் - யோசனை

கடகம் - லாபம்

சிம்மம் - சுகம்

கன்னி - நன்மை

துலாம் - அசதி

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - வரவு

மகரம் - பகை

கும்பம் - அன்பு

மீனம் - சோர்வு

சமீபத்திய செய்திகள்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்