அக்டோபர் 04 - கோடி நலன்கள் தரும் புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டி

Oct 04, 2023,09:31 AM IST

இன்று அக்டோபர் 04, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 17

தேய்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்


காலை 10.01 வரை பஞ்சமி திதியும் பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 11.22 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 5 முதல் 6 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


அபிஷேகம் செய்வதற்கு, வாகன பழுதுகளை சரிசெய்வதற்கு, கோவில் மதில் சுவர் கட்டுவதற்கு, மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறந்த நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட நன்மைகள் நடைபெறும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - பகை

மிதுனம் - யோசனை

கடகம் - லாபம்

சிம்மம் - சுகம்

கன்னி - நன்மை

துலாம் - அசதி

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - வரவு

மகரம் - பகை

கும்பம் - அன்பு

மீனம் - சோர்வு

சமீபத்திய செய்திகள்

news

மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!

news

ஆசிரியர்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்