அக்டோபர் 06 - பாவங்கள் போக்கும் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி

Oct 06, 2023,09:41 AM IST

இன்று அக்டோபர் 06, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 19

தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள்


காலை 10.40 வரை சப்தமி திதியும் பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. அதிகாலை 12.22 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


மந்திரம் ஜபம் செய்வதற்கு, தேவையற்ற செடிகளை அகற்றுவதற்கு, பாதுகாப்பு செயல்பாடுகளை துவங்குவதற்கு, தானியங்களை சேமிப்பதற்கு ஏற்ற நாள்


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட பாவங்கள் அனைத்தும் தீரும். 


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - நன்மை

மிதுனம் - முயற்சி

கடகம் - உயர்வு

சிம்மம் - நன்மை

கன்னி - தடை

துலாம் - கோபம்

விருச்சிகம் - வாழ்வு

தனுசு - வரவு

மகரம் - உதவி

கும்பம் - பக்தி

மீனம் - சோகம்

சமீபத்திய செய்திகள்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்